சென்ட்ரலில் பராமரிப்பு பணி: 9 ரெயில்கள் நாளை பெரம்பூரில் இருந்து புறப்படும்; சென்ட்ரல்-அரக்கோணம் ரெயில் ரத்து
சென்னை, டிச. 9- சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் சீரமைக்கும் பணி மற்றும் பேசின் பாலம் சிக்னல் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வரும் ரெயில்கள் மாற்றி விடப்படுகிறது. 4 கட்டமாக நடைபெறும் இந்த பராமரிப்பு பணிகள் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. நாளை (10-ந் தேதி) 3-வது கட்டமாக பராமரிப்பு பணி நடைபெறுவதால்...
தனித் தெலுங்கானா போராட்டம் உண்ணாவிரதத்தை கைவிட சந்திரசேகரராவ் மறுப்பு; கலவரத்தில் 103 பஸ்கள் எரிப்பு
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சந்திரசேகரராவ் மெதக் மாவட்டம் சித்திப்பேட்டையில் உண்ணா விரதம் தொடங்கினார். அவரை போலீசார் கைது செய்து கம்மம் சிறையில் அடைத்தனர். அங்கும் அவர் உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவர் கம்மம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சந்திரசேகரராவ் சிகிச்சை பெற மறுத்ததால் அவருக்கு...
by சசிகுமார் · 0
நாகப்பட்டினம்: தமிழகத்தில் ஒரே நாளில் பள்ளிக்குழந்தைகள் சென்ற 2 வேன்கள் விபத்தில் சிக்கியது. இதில் ஆசிரியைகள் உள்பட பள்ளிக்குழந்தைகள் 10 பேர் இறந்தனர். 40 பேர் காயமுற்றனர். கவலைக்கிடமான நிலையில் சில குழந்தைகள் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. பள்ளி வேன்களில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி வந்ததால் இந்த...
by சசிகுமார் · 0
இந்தியாவை சீனா, கடற் பரப்பில் ஏறக்குறைய சுற்றி வளைத்திருப்பதாக் கூறப்படுவது போல், தற்போது நிலப்பரப்பிலும் சுற்றி வளைக்கப்படுவதாக ஊகந் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனா அன்மைக்காலத்தில் இந்திய எல்லைப் புறங்ககளுக்குச் சமீபமாக, பல விமானத் தளங்களை அமைத்திருப்பதாக வெளியான தகவல்களின் அடிப்படையிலேயே...
by சசிகுமார் · 0
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி 2 மாதங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அவரது தொகுதியான புலிவெந்த லாவில் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் ராஜசேகரரெட்டி மனைவி விஜயலட்சுமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தெலுங்கு தேசம், பிரஜாராஜ் ஜியம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு லோக் சத்தா, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை....
by சசிகுமார் · 0
பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1% ). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப்...
by சசிகுமார் · 0
மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. திரைப்படம் ...
by சசிகுமார் · 0
Subscribe to:
Posts (Atom)